Saturday, 15 March 2025

header image
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் நாளை (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ
Press Release

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் நாளை (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

செய்தி வெளியீடுகள்

[ View All ]
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் நாளை (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக...

10-Mar-2025 மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனைக்கு பதில் கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்ற முறையில் தமிழக அரசையும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்தி பேசியதன் மூலம்...
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்...

06-Mar-2025 தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்திருக்கிறார். அரசமைப்புச்...
தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநருக்கோ, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ அக்கறை இருக்குமேயானால் அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். அதுகுறித்து நடவடிக்கை எடுக்க கையாலாகவில்லை எனில் கச்சத்தீவை பற்றி ஆளுநர் ஆர்.என். ரவியும், பா.ஜ.க.வினரும் பொதுவெளியில் பிதற்றாமல் இருப்பது நல்லது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநருக்கோ, ஒன்றிய...

03-Mar-2025 தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கு இலங்கை ரூபாயில் 60 லட்சம் அபராதம் விதிப்பதும், மீனவர்களை சிறையில் அடைப்பதும் பா.ஜ.க. ஆட்சியில்...