Tuesday, 11 February 2025

header image

செய்தி வெளியீடுகள்

[ View All ]
கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டுள்ள அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.  –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின்...

11-Feb-2025 அறிக்கை கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று...
தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையை பெற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்த கைது சம்பவம் நடந்திருக்கிறது. –  தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை...

10-Feb-2025 அறிக்கை தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஞாயிறு அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீன்வளத்துறையிடம் 427 மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான...
ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. தலைவர் திரு கு செல்வப்பெருத்தகை MLA

ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை...

03-Feb-2025 அறிக்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்ற வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற கிராமப்புற மக்களுக்கான நிதி ஒதுக்கீடு...