தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

14/08/2025 அறிக்கை நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் க...
read more
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

read more
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

read more
கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

09/08/2025 அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படக...
read more
இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

read more
இனி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இனி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை நசுக்க, மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை மற்றும் பேச்சுரிமைகளை நசுக்க, மோடி அரசு முன்னெடுத்து வரும் மிரட்டல்கள் மற்றும் வழக்குகளை காங்கிரஸ் பேரியக்கம் எதிர் கொண்டு, அவற்றை முறியடிக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

05/08/2025 அறிக்கை “இந்திய ஒற்றுமை பயணம்” மேற்கொண்ட மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், க...
read more
கொலையாளியின் பெற்றோர் காவல்த்துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.

கொலையாளியின் பெற்றோர் காவல்த்துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.

read more
மேனாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் அறிவிப்பு:

மேனாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் அறிவிப்பு:

read more
தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.

23/07/2025 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறு...
read more
1 2 3 18