மகளிர் சுயசார்புடையவர்களாக குறைந்தபட்ச வருமானத்துடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக திட்டமிட்டு செயலாற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.
13/02/2026 அறிக்கை 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ- மாணவியர் பயனடைகிற காலை உணவுத் திட்டம் போன்ற அறிவிக்கப்படாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் முத்திரை திட்டங்களான மகளிர் விடியல் பயணம், தோழி மகளிர் விடுதி, புதுமைப் பெண்கள் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 83 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித் தொகை, ...
கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலை சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏழை,எளியவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 15 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.
12/02/2026 அறிக்கை அன்னை சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலை சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏழை,எளியவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் ...
இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதிபடுத்துகிற வகையில், வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
10/02/2026 அறிக்கை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும், அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் வருகிற 12.2.2026 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களாக ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை ...
உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,சாதி, பேதம், ஏற்றத் தாழ்வு ஆகிய அனைத்தையும் தாண்டி மனிதநேயமே வாழ்வின் அடித்தளம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன மகத்தான அறச்சிந்தனையாளர் ஆவார் என்பதும்,இந்த வழிபாட்டு நிகழ்வில் ஆழ்ந்த பொருளுடன் நினைவுகூரப்பட்டது.
07/02/2026 அறிக்கை திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவில் திருத்தலத்தில்,உயிர்போடும் உண்மையோடும் உயிரோடும் காட்சியளிக்கும்பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவர்களின் திருச்சன்னதியில், திரு கு செல்வப் பெருந்தகை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அவர்கள் இன்று பக்தியுடனும் பணிவுடனும் விஜயம் செய்து வழிபாடு மேற்கொண்டார். பகவத் ஸ்ரீ ராமானுஜர் அவர்கள்,“உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,சாதி, பேதம், ஏற்றத் ...
ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய நூலின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தார்கள் என்பதை இன்றைக்கு, தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். அதை எதிர்கொள்ள துணிவற்ற நரேந்திர மோடி, ஆதாரமற்ற அவதூறுகளை பேசுவது அவரது பலகீனத்தையே வெளிப்படுத்துகிறது.
06/02/2026 அறிக்கை சில நாட்களாக, நாடாளுமன்ற மக்களவையில் இந்திய - அமெரிக்க ஒப்பந்தம், சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி செய்தன. மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் உரையாற்றும் போது, ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய சுயசரிதை புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து படிக்க ஆரம்பித்தார் ...