Tag: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை ஆராய குழு ஒன்றை அமைத்து, இதற்கு பின்னால் சதிச்செயல்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறியவேண்டும். உண்மை கண்டறியப் பட்டால் உரியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
16/07/2025 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவரால் எழுதப்பட்டு உலகப்பொதுமறை என உலக மக்கள...

நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமான உணர்வுடன் இலங்கை அரசு அணுகாத நிலையில் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து பிரதமர் மோடி செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
04/07/2025 இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமு...

50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தத்தை காரணம் காட்டி பிரச்சினையை திசைதிருப்பக் கூடாது. இதன்மூலம் மீனவர்கள் நலனில் கடுகளவு அக்கறை கூட பா.ஜ.க.வுக்கு இல்லை என்பதைத் தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அறிக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.
28-June-2025 | கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்கும...

இந்தியாவின் வளர்ச்சி யாருக்கான வளர்ச்சி என்பதை பார்க்கிற போது, மோடி ஆட்சி அதானி, அம்பானி ஆகியோர் சொத்துக்களை குவிக்க மட்டும் தான்
27-June-2025 | இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத...