மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

02-June-2025 |  மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். டில்லி...
read more
நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

02-June-2025 |  ஏப்ரல் 22ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்க...
read more
குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்.

குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்.

read more
ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

read more
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

22-May-2025 |  மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டும் வரும் அமலாக்கத்துறைக்கு உ...
read more
இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

21-May-2025 |  முன்னாள் இந்திய பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 34வது நினைவு நாளான இன்று, தமிழ்ந...
read more
வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

read more
தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.

தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.

07-May-2025 அறிக்கை கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்கா...
read more
அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

read more
மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், தில்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், தில்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

read more