அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்குகின்ற வகையிலும் செயல்படுகிற பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

read more
தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

தமிழக மக்கள் எந்த காலத்திலும் பா.ஜ.க.வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். விரைவில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 10 ஆண்டு கால ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோதப் போக்கிற்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம்.  – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
வருகிற மக்களவை தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்கிற அரசியல் சூழல் ஏற்பட்டதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக குடியுரிமை திருத்தச் சட்ட அஸ்திரத்தை பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

வருகிற மக்களவை தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்கிற அரசியல் சூழல் ஏற்பட்டதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள இறுதியாக குடியுரிமை திருத்தச் சட்ட அஸ்திரத்தை பயன்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது.- தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல்காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.- – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல்காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.- – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

read more
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. – தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு விற்கக் கூடாது. – தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA

08-March-2024 அறிக்கை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஆதரவோடு, அன்றைய முதலமைச்சர், பெ...
read more
இந்த அறப்போராட்டத்தை ஒருதுளியும் மதிக்காமல் புறந்தள்ளி வரும் ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.  – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

இந்த அறப்போராட்டத்தை ஒருதுளியும் மதிக்காமல் புறந்தள்ளி வரும் ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

06-March-2024 அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்...
read more
தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி சர்வாதிகார அரசியலை நிலைநாட்ட முயலும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகச் செயல்படுகிற பாரத ஸ்டேட் வங்கியை கண்டிக்கிற வகையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்;ர் தலைமை அலுவலகத்தின் முன்பு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையிலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

தேர்தல் ஜனநாயகத்தையே கேலிக்குரியதாக்கி சர்வாதிகார அரசியலை நிலைநாட்ட முயலும் பா.ஜ.க.வுக்கு சாதகமாகச் செயல்படுகிற பாரத ஸ்டேட் வங்கியை கண்டிக்கிற வகையில் சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்;ர் தலைமை அலுவலகத்தின் முன்பு சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையிலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ.

06-March-2024 அறிக்கை மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின் ஜூன் 30 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் குறித்த வ...
read more
இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல்… நாட்டிலுள்ள அனைத்து வங்கி சேவைகளும் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின்பு எதற்காக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றம் கேட்ட தரவுகளை கொடுப்பதற்கு 3 மாதம் கால அவகாசம் கூடுதலாக கேட்க வேண்டும்? – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

இது மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல்… நாட்டிலுள்ள அனைத்து வங்கி சேவைகளும் முழுவதுமாக கணினி மயமாக்கப்பட்டுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பின்பு எதற்காக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதி மன்றம் கேட்ட தரவுகளை கொடுப்பதற்கு 3 மாதம் கால அவகாசம் கூடுதலாக கேட்க வேண்டும்? – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more