மகளிர் சுயசார்புடையவர்களாக குறைந்தபட்ச வருமானத்துடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக திட்டமிட்டு செயலாற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.

மகளிர் சுயசார்புடையவர்களாக குறைந்தபட்ச வருமானத்துடன் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக திட்டமிட்டு செயலாற்றிய முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன்.

13/02/2026 அறிக்கை 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 17 லட்சத்து 53...
read more
கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலை சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏழை,எளியவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 15 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.

கிராமப்புறங்களில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 100 நாள் வேலை சட்டப்படி உறுதி செய்யப்பட்டது. இதனால் ஏழை,எளியவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 15 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றது.

read more
இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதிபடுத்துகிற வகையில், வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதிபடுத்துகிற வகையில், வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,சாதி, பேதம், ஏற்றத் தாழ்வு ஆகிய அனைத்தையும் தாண்டி மனிதநேயமே வாழ்வின் அடித்தளம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன மகத்தான அறச்சிந்தனையாளர் ஆவார் என்பதும்,இந்த வழிபாட்டு நிகழ்வில் ஆழ்ந்த பொருளுடன் நினைவுகூரப்பட்டது.

உயிர்களில் பேதம் இல்லை; எல்லா உயிர்களும் ஒன்றே” என்ற உயரிய கொள்கையை இந்த மண்ணில் முதன்முறையாக உறுதியாக நிலைநிறுத்தி,சாதி, பேதம், ஏற்றத் தாழ்வு ஆகிய அனைத்தையும் தாண்டி மனிதநேயமே வாழ்வின் அடித்தளம் என்பதை உலகிற்கு எடுத்துச் சொன்ன மகத்தான அறச்சிந்தனையாளர் ஆவார் என்பதும்,இந்த வழிபாட்டு நிகழ்வில் ஆழ்ந்த பொருளுடன் நினைவுகூரப்பட்டது.

07/02/2026 அறிக்கை திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ளஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோவி...
read more
ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய நூலின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தார்கள் என்பதை இன்றைக்கு, தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். அதை எதிர்கொள்ள துணிவற்ற நரேந்திர மோடி, ஆதாரமற்ற அவதூறுகளை பேசுவது அவரது பலகீனத்தையே வெளிப்படுத்துகிறது.

ராணுவ தளபதி எம்.எம். நரவானே எழுதிய நூலின் மூலம் நாட்டின் பாதுகாப்பை எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்து துரோகம் செய்தார்கள் என்பதை இன்றைக்கு, தலைவர் ராகுல்காந்தி அம்பலப்படுத்தியிருக்கிறார். அதை எதிர்கொள்ள துணிவற்ற நரேந்திர மோடி, ஆதாரமற்ற அவதூறுகளை பேசுவது அவரது பலகீனத்தையே வெளிப்படுத்துகிறது.

read more
மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து, நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.

தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எத்தனைமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கிற்கு 2026 சட்டன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.

24/01/2026 அறிக்கை தமிழ்நாட்டில் சாம, பேத, தான தண்டங்களைப் பயன்படுத்தி எப்படியாவது பா.ஜ.க.வை காலூன்ற வைக...
read more
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மாண்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதித்த செயலாகக் கருதி அதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மாண்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதித்த செயலாகக் கருதி அதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

read more
சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார்

சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார்

read more
இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது.

இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க., உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மீது அச்சுறுத்தல்களை பரப்பி வருகிறது.

05/01/2026 அறிக்கை இந்தியாவிலேயே காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத...
read more
1 2 3 32