Tag: தமிழ்நாடு
தேர்தல் அரசியல் களம் சமநிலைத் தன்மையை இழந்து பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் பெரும் துணையாக இருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
29/11/2025 அறிக்கை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் பல்வேறு திட்டங்களில் சலுகைகள் கார்ப்பரேட் நிறுவனங்க...
விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
25/11/2025 அறிக்கை கடந்த காலத்தில் 2001 ஆம் ஆண்டில் பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் உரிமைகள...
இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பல்வேறு முனைகளில் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிற வகையில் இத்தகைய அணுகுமுறையை கையாளப்பட்டு வருகிறது. பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்ட உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்.
21/11/2025 அறிக்கை சமீபத்தில் கோவையில் நடைபெற்ற வேளாண்மை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோ...
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் அதிகாரம் பாதிக்கப்படாமல், சட்டமன்றத்தின் கண்ணியம் குறையாமல், ஜனநாயகத்தின் மதிப்பு நிலைக்க தகுந்த பாதையை இந்த தீர்ப்பு உருவாக்கியுள்ளது. மக்கள் நலனே முதன்மையானது என்ற உண்மையான அரசியலமைப்பு வழங்கிய உறுதி மொழியில், நாங்கள் தொடர்ந்து நிலைத்திருக்கிறோம்.
20/11/2025 அறிக்கை மாநில சட்டமன்றம் மக்கள் இறையாண்மையின் தூணாகவும், ஜனநாயகத்தின் உயிர்துடிப்பாகவும் ...




