99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம். பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு முன்பாக தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்துகிற வகையில் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரை சேர்த்து அமைக்கப்பட்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது.

99 கோடி வாக்காளர்களை கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இங்கே நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அரசமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம். பா.ஜ.க. ஆட்சி அமைவதற்கு முன்பாக தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழு இந்திய தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது. ஆனால், உச்சநீதிமன்ற ஆணையை உதாசீனப்படுத்துகிற வகையில் தலைமை நீதிபதியை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அமைச்சரை சேர்த்து அமைக்கப்பட்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்தது.

read more
வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திருநெல்வேலியில் எனது தலைமையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.

வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் திருநெல்வேலியில் எனது தலைமையில் தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடியை கண்டிக்கின்ற வகையில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது.

read more
ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது.

ஆயிரம் முறை தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. காலூன்ற முடியாது.

read more
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. சுதர்சன் ரெட்டி அவர்களை இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்

read more
தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

read more
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது. அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. கடந்த

read more
தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தோலுரித்து காட்டிய தேர்தல் ஆணையத்தின் மோசடிகளையும், பாஜகவின் வெற்றிக்கு துணை போவதையும் கண்டிக்கிற வகையில் எனது தலைமையில் நாளை (11.08.2025) திங்கட்கிழமை மாலை 04:00 மணியளவில் சென்னை, சைதாபேட்டை, பனகல் மாளிகை அருகில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று குரல் எழுப்ப வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

read more
கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.

09/08/2025 அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படக...
read more
இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க.வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக வருகிற திங்கட்கிழமை 11.8.2025 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக 11.8.2025 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

read more
இனி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இனி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்து ஆளுநருக்கு மறுபடியும் புத்தி புகட்டுகின்ற வகையில் ஆணையை பெறுவதன் மூலமே மாநில உரிமைகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் 3 மாதங்கள் மட்டுமே காலக்கெடு விதித்திருந்தது. இந்த கால தாமதம் மீறப்பட்டதால் தற்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more