Tag: தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை
இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்றைக்கு பா.ஜ.க.வின் விருப்பப்படி நடக்க ஆரம்பித்ததோ அது முதற்கொண்டு அதன் தனித்தன்மையையும், சுதந்திரத்தையும் முற்றிலும் இழந்து விட்டது.
10/11/2025 அறிக்கை இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனம் என்றைக்கு பா.ஜ.க.வின் விருப்பப்படி நடக்க ஆரம்பித்த...
வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் மயம் தேச நலனை பாதிக்காது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
06/11/2025 அறிக்கை வங்கிகளை தேசியமயமாக்கியது எதிர்பார்த்த பலன்களை கொடுக்கவில்லை, வங்கிகளின் தனியார் ...
சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
29/10/2025 அறிக்கை சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவத...
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
23/10/2025 அறிக்கை தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில...




