Tag: தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை
நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
02-June-2025 | ஏப்ரல் 22ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்க...
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
22-May-2025 | மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டும் வரும் அமலாக்கத்துறைக்கு உ...
இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
21-May-2025 | முன்னாள் இந்திய பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 34வது நினைவு நாளான இன்று, தமிழ்ந...
தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.
07-May-2025 அறிக்கை கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்கா...


