கொலையாளியின் பெற்றோர் காவல்த்துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.

கொலையாளியின் பெற்றோர் காவல்த்துறை அதிகாரிகளாக இருந்து இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அரசை தலை குனிய செய்கிறது. காதல், திருமணம், தனிநபர் உரிமை ஆகியவை அரசியல் சாசனத்தால் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளாகும். இவற்றை தடுக்கும் வகையில் உயிரைக் காவு வாங்குவது நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாத செயலாகும்.

29/07/2025 கண்டன அறிக்கை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகமங்கலத்தை சார்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்கள் ந...
read more
மேனாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் அறிவிப்பு:

மேனாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுகள் அறிவிப்பு:

read more
தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கும் 500 முதல் 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்வு எழுதுகிற மாணவர்களுக்கு மனஉளைச்சலையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிற சூழல் உருவாகியுள்ளது.

23/07/2025 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறு...
read more
ஒன்றிய அரசின் 3 கருப்பு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு, உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்த அதிமுகவை விட ஒரு ஜால்றா கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

ஒன்றிய அரசின் 3 கருப்பு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு, சிறுபான்மையினரை குறிவைத்து கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு, உதய் மின் திட்டத்தில் சேர்ந்து மின் கட்டண உயர்வுக்கு காரணமாக இருந்த அதிமுகவை விட ஒரு ஜால்றா கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது.

read more
தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை ஆராய குழு ஒன்றை அமைத்து, இதற்கு பின்னால் சதிச்செயல்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறியவேண்டும். உண்மை கண்டறியப் பட்டால் உரியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு உடனடியாக இதனை ஆராய குழு ஒன்றை அமைத்து, இதற்கு பின்னால் சதிச்செயல்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறியவேண்டும். உண்மை கண்டறியப் பட்டால் உரியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

16/07/2025 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அய்யன் திருவள்ளுவரால் எழுதப்பட்டு உலகப்பொதுமறை என உலக மக்கள...
read more
தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இல்லாமல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. மக்கள் விரோத கூட்டணியை தோற்கடிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது. இக்கூட்டணியில் கருத்து வேறுபாடுகளோ, மோதல்களோ இல்லாமல் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. மக்கள் விரோத கூட்டணியை தோற்கடிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

read more
அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும், வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்கிற ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

read more
தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் அவரது புகழை சிறுமைப்படுத்த முடியாது. சிலைகளை சேதப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை இத்தகைய கீழ்த்தரமான செயல்கள் மூலம் அவரது புகழை சிறுமைப்படுத்த முடியாது. சிலைகளை சேதப்படுத்துவது அநாகரீகமான செயலாகும். மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
இன்று (04.07.2025) மாலை பத்திரிகையில் வந்த செய்திக்கு மறுப்பு அறிக்கை

இன்று (04.07.2025) மாலை பத்திரிகையில் வந்த செய்திக்கு மறுப்பு அறிக்கை

read more
நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமான உணர்வுடன் இலங்கை அரசு அணுகாத நிலையில் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து பிரதமர் மோடி செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நமது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமான உணர்வுடன் இலங்கை அரசு அணுகாத நிலையில் இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுப்பதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்து பிரதமர் மோடி செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

04/07/2025 இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமு...
read more