Author: admin

கடந்த மே மாதம் பிரதமர் திரு மோடி அவர்கள் இலங்கை சென்றபோது, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்கள் குறித்து இருதரப்பும் விரிவாக ஆலோசனை செய்ததாகக் கூறப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும்.
09/08/2025 அறிக்கை தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படக...