கடந்த 2015 முதல் 2024 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆட்சிகளை கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக பாசிச, சர்வாதிகார ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களின் கருத்துகளை திரட்டுவதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.

கடந்த 2015 முதல் 2024 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி ஆட்சிகளை கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அனைத்து நிலைகளிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக பாசிச, சர்வாதிகார ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்களின் கருத்துகளை திரட்டுவதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் எடுக்கிற முயற்சிகளுக்கு நாட்டு மக்களின் ஆதரவை பெறுவதன் மூலமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்.

10-June-2025 |  உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக 140 கோடி மக்கள் தொகையை கொண்டு, 97 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் கடந்த 2024 மக்களவை தேர்...
read more
தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பா.ஜ.க.வின் மாய்மால அரசியல் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது.

தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பா.ஜ.க.வின் மாய்மால அரசியல் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது.

09-June-2025 |  இந்தியாவிலேயே பா.ஜ.க. காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சக...
read more
தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

read more
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கி உள்ளது.

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை முழுவதுமாக எல்.ஐ.சி. நிறுவனம் வாங்கி உள்ளது.

read more
இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டை, தரத்தை பொய்யான வகையில் திரிக்கும் நோக்கத்துடன் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கருத்து இருக்கிறது. மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டின் கல்வி மேம்பாட்டை, தரத்தை பொய்யான வகையில் திரிக்கும் நோக்கத்துடன் மாண்புமிகு ஆளுநர் அவர்களின் கருத்து இருக்கிறது. மாண்புமிகு என்ற வார்த்தைக்கு தகுதியாக நடந்து கொள்வதே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

04-June-2025 |  இந்தியாவில் படிப்பறிவில், கல்வித்தரத்தில் சிறந்து விளங்கும் ஒரு முக்கிய மற்றும் முன்னோட...
read more
மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்ராசி கேம்ப்” இடிப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

read more
நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்கு உண்மையை நிலையை தெரிவிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என திரு. ராகுல் காந்தி மற்றும் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் வலியுறுத்தியுள்ளதை செயல்படுத்த வேண்டுமேன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

02-June-2025 |  ஏப்ரல் 22ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்க...
read more
குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்.

குற்றவாளி ஞானசேகரனுக்கு தரப்படும் கடுமையான தண்டனையின் மூலம் பெண்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வையும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் தடுக்கமுடியும்.

read more
ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

ஊடக சுதந்திரம் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இல்லாமல் சுமூகமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. பொதுமக்களுக்கு ஒலிபரப்புத் துறையினால் பரப்பப்பட வேண்டிய செய்திகள் அரசாங்கத்தின் விருப்பத்தை மெய்ப்பிக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மற்றும் புலனாய்வுத்துறை போன்றவற்றின் தவறான பயன்பாடுகளினால் மக்கள் மனதில் அச்சம் மற்றும் பயத்தை உருவாக்கியுள்ளனர்.

read more
2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பின், கடந்த 10 ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது அமலாக்கத்துறை தொடுத்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் இவற்றில் 95 சதவீத வழக்குகள் எதிர்கட்சி தலைவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

22-May-2025 |  மோடி அரசின் ஏவலாளியாக, ஊதுகுழலாக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டும் வரும் அமலாக்கத்துறைக்கு உ...
read more
1 2 3 53