நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

நாளை காலை 7 மணி முதல் தொடங்குகிற வாக்குப் பதிவில் எவ்வளவு விரைவாக சென்று வாக்களிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக சென்று தவறாமல் உங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டுமென வாக்காள பெருமக்களை அன்போடு வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் 140 கோடி இந்தியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்கிற கடமை உணர்வோடு உங்கள் வாக்குகளை மிகுந்த பொறுப்புணர்வோடு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

read more
இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணியால் அமைய இருக்கும் ஆட்சியில் அனைத்து கிறிஸ்துவ திருச்சபைகளுக்கும் அரசு அங்கீகாரம் அளித்து வழிபாட்டு சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கையை முழுமனதோடு காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. இந்த பின்னணியில் இந்திய கிறிஸ்துவ சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு வருகிற மக்களவை தேர்தலில் தங்களது அமைப்புகளோடு இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை இந்தியா முழுவதிலும் உள்ள பெந்தெகொஸ்தே மற்றும் சுயாதீன திருச்சபைகளின் ஆராதனை வழிப...
read more
பத்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

பத்து ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்ட மீண்டும் பாசிச, சர்வாதிகார ஆட்சி அமையாமல் தடுத்திட நாற்பதும் நமதே என்ற குறிக்கோளை அடைய இந்தியா கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவு அளிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

16-April-2024 அறிக்கை வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசத் தொடங்கிய நிலையில் தமிழகத்தை புகலி...
read more
மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். – – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள். – – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

14-April-2024 அறிக்கை 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல...
read more
தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. – தலைவர் திரு செல்வபெருந்தகை

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பேராதரவோடு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்டப்படும். அதற்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது என்கிற வரலாற்றுச் சிறப்பு இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. பாசிச பா.ஜ.க. ஆட்சி வீழ்த்தப்படுவதும், மோடியின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து இந்தியா மீட்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது. – தலைவர் திரு செல்வபெருந்தகை

13-April-2024 அறிக்கை தமிழகத்திற்கு வருகை புரிகிற பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் ந...
read more
தமிழ்நாட்டில் எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

தமிழ்நாட்டில் எத்தனை முறை பிரதமர் மோடி வருகை புரிந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத வகையில் பா.ஜ.க.வுக்கு உரிய பாடத்தை தமிழக வாக்காளர்கள் நிச்சயம் புகட்டுவார்கள். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள்.- தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

read more
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனடிப்படையில் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது.  – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனடிப்படையில் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி வருகிறது.  – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

read more
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறை சாத்தியமானது எதுவோ அதை கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நியாய பத்திரமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இதை விமர்சனம் செய்வதற்கு மக்கள் விரோத பாசிச ஆட்சி நடத்திய பா.ஜ.க.வுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறை சாத்தியமானது எதுவோ அதை கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நியாய பத்திரமாக நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். இதை விமர்சனம் செய்வதற்கு மக்கள் விரோத பாசிச ஆட்சி நடத்திய பா.ஜ.க.வுக்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை.

read more
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் ஊழலுக்கு உரிய படிப்பினையை வருகிற மக்களவை தேர்தல் மூலம் மக்கள் புகட்டுவார்கள் என்பது உறுதி. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

06-April-2024 அறிக்கை பா.ஜ.க. ஆட்சியில் ஊழலை அணு அளவும் அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி பலமுறை கூறிவ...
read more
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை

read more