Feb 14- தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று (13.02.2019) புதன்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி ஏ.எஸ்.பி.ஜான்சிராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.