JULY – 08 இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் SC துறை தலைவர் திரு. கு. செல்வபெருந்தகை தலைமையில் நம் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தரக்குறைவாக பேசிய சுப்பிரமணிய சாமியை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைபெற்றது