JULY – 11 இந்திய இரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, மத்திய அரசே தொடர்ந்து நிர்வகித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி SRES தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது