JULY – 11 இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் மற்றும் குழுவின் துணை தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே. எஸ். அழகிரி அவர்களை சந்தித்து ஆலோசித்தனர்.