JUN – 10 பொள்ளாச்சியில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் இந்திய தேசிய காங்கிரஸில் இணையும் விழா நேற்று நடைபெற்றது.