MAR – 15 தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பேச்சாளர்கள் கூட்டம் இன்று 15.3.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.