MAY – 07 திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னோடி உறுப்பினர் செல்வி மீனாட்சி அவர்களின் தாயார் காலஞ்சென்ற எஸ். பாலாம்பாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே. எஸ். அழகிரி அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.