MAY – 18 ஜமால் முகமது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் நடத்திய சிறப்பு நோன்பு திறப்பு நல்லிணக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.