MAY – 20 ராஜிவ் காந்தி ஜோதி யாத்திரை இன்று மாலை சென்னை சத்தியமூர்த்தி பவனை வந்தடைந்தது. அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் பெற்றுக்கொண்டார்.