MAY – 21 முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அண்ணா சாலை வெலிங்டன் பிளாசா முதல் சத்தியமூர்த்தி பவன் வரை பிரம்மாண்டமான அமைதி ஊர்வலம் நடைபெற்றது.