MAY – 24 நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆகியோர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே. எஸ். அழகிரி அவர்களை நேரில் சந்தித்தனர்.