இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கிற வகையில் அமைதியான முறையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வருகை புரிந்து வாக்கினை அளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.
22-April-2024 அறிக்கை இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் 2024 மக்களவை தேர்தலின் முதல்கட்டமாக தமிழகத்தில் அமைதியாக 70 சதவிகித வாக்குப்ப...