ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

ஒரு குறிப்பிட்ட தொழிலதிபர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசின் பாரபட்சமான அணுகுமுறையினால் கொள்ளை லாபம் சம்பாதிக்க அனுமதிப்பதன் மூலம் பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து பலமுறை எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியும் பிரதமர் மோடியால் அதானியை கைவிட முடியவில்லை. இதற்கு பின்னாலே இருக்கிற ரகசியத்தை தான் ஹின்டன்பர்க் உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் அம்பலப்படுத்தின. – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

17-Jan-2025 அறிக்கை பிரதமர் மோடியின் ஆட்சியைப் பொறுத்தவரை எழை, எளியவர்களுக்கு பயனளிப்பதை விட சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் சொத்து குவி...
read more
19 கோடி மக்கள் வறுமையில் சிக்கியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமையில் உழன்று வருகிற மக்களை விடுவிக்க பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவேன் என்று கூறுவது எத்தகைய ஏமாற்று வேலை – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

19 கோடி மக்கள் வறுமையில் சிக்கியிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வறுமையில் உழன்று வருகிற மக்களை விடுவிக்க பிரதமர் மோடி உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவேன் என்று கூறுவது எத்தகைய ஏமாற்று வேலை – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

தமிழக மக்களுக்கு பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி பெற்றுத் தர தனது வாழ்நாள் முழுவதும் ஓய்வறியா உழைப்பை அளித்த தந்தை பெரியாரை, தமிழக அரசியலின் தற்குறி சீமான் கொச்சைப்படுத்தி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தந்தை பெரியார் பேசியதாக அவர் கூறுவதற்கு விடுதலை நாளேடு உள்ளிட்ட எதையாவது ஒரு ஆதாரத்தை அவர் காட்ட முடியுமா ? இத்தகைய அவதூறு கருத்துகளை பேசுகிற சீமானை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். – தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA

read more
சுற்றறிக்கை

சுற்றறிக்கை

03-Jan-2025   கடந்த 19.9.2024 அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் எனது தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக ...
read more
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துகின்ற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7.1.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் நடைபெறுகிற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று மறைந்த தலைவர்களின் திருவுருவப் படங்களை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்துகிறார் – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் அறிவித்திருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

02-Jan-2025 அறிக்கை நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகிலுள்ள தனியார் பள்ளி நிர்வ...
read more
கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு மார்கழி கச்சேரியின் போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

கர்நாடக இசையில் முற்போக்கான சிந்தனைகள், கருத்துகளை பரப்புகிற வகையில் முற்றிலும் மாறுபட்ட இசைக் கச்சேரிகளை நடத்தி, மக்களின் பேராதரவை பெற்று வருகிற திரு. டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு மியூசிக் அகாடமியின் 98-வது ஆண்டு மார்கழி கச்சேரியின் போது அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டிருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், பாராட்டுகிறேன். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
உண்மையிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பார்த்தால் பேச்சுக்கும், செயலுக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதை நிச்சயமாக உணர முடியும். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

உண்மையிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து பார்த்தால் பேச்சுக்கும், செயலுக்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதை நிச்சயமாக உணர முடியும். – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்தது என்ற குற்றச்சாட்டையொட்டி, தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நிதியைப் பெற்று வருவதால், தேர்தல் களம் சமநிலைத்தன்மையை இழந்து வருகிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில், தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்தது என்ற குற்றச்சாட்டையொட்டி, தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெருமளவு நிதியைப் பெற்று வருவதால், தேர்தல் களம் சமநிலைத்தன்மையை இழந்து வருகிறது. – தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27 ஆம் தேதி மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, ‘அமித்ஷாவே திரும்பிப் போ” என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித்ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களை பகிரங்கமாக அவமதித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வருகிற 27 ஆம் தேதி மாலை சென்னை வருகிறார். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்துவதற்கு எனது தலைமையில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்பதோடு, ‘அமித்ஷாவே திரும்பிப் போ” என்கிற முழக்கம் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கிற வகையில் அமைய வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் எதிர்ப்பை மோடி, அமித்ஷா உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் உணர வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
1 2 3 46