நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தலின்படி பிரதமர் மோடி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

21-Mar-2025 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2013 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி மக்...
read more
தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால், அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சிகளின் காரணமாக அடிக்கடிப் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.

தமிழக விரோத போக்கு காரணமாக பா.ஜ.க. காலூன்ற முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், தமிழக அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்று வருவதால், அதை சகித்துக் கொள்ள முடியாத அண்ணாமலை, அரசியல் விரோத உணர்ச்சிகளின் காரணமாக அடிக்கடிப் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார். போராட்டங்களை தேடி அலைந்து, அதை நடத்தி, ஊடகங்களின் விளம்பர வெளிச்சத்தை அண்ணாமலை பெறலாமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை என்றுமே பெற முடியாது.

read more
தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இப்பிரச்சினையில் உடனே தலையிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தேர்வு எழுதும் மையங்களை சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த ஏற்பாடு செய்து, மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இப்பிரச்சினையில் உடனே தலையிட்டு தமிழ்நாட்டு மாணவர்களுக்கான தேர்வு எழுதும் மையங்களை சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருநெல்வேலி ஆகிய மையங்களில் நடத்த ஏற்பாடு செய்து, மாணவர்களின் சிரமங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

17-Mar-2025 ரயில்வே துறையில் வேலை வாய்ப்புக்காக மார்ச் 19 அன்று உதவி லோகோ பைலட் தேர்வுக்கான கணினி அடிப்ப...
read more
ஒட்டுமொத்த விவசாயிகள் பயனடைகிற வகையில் உறுதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

ஒட்டுமொத்த விவசாயிகள் பயனடைகிற வகையில் உறுதியான வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிற வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், வேளாண்மை துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

15-Mar-2025 தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் திரு...
read more
இந்தியாவில் ஒரு சிறந்த மாடல் என்று இருந்தால் அது தமிழ்நாடு தான் என்று நாட்டில் உள்ள பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். வறுமையை முற்றிலும் ஒழித்து அதிவேகத்தில் தொழில்மயமாக்கி, அதிக சேவைகள் தொழில்துறையிலிருந்து பெற்று வருகிறது.

இந்தியாவில் ஒரு சிறந்த மாடல் என்று இருந்தால் அது தமிழ்நாடு தான் என்று நாட்டில் உள்ள பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டுகிறார்கள். வறுமையை முற்றிலும் ஒழித்து அதிவேகத்தில் தொழில்மயமாக்கி, அதிக சேவைகள் தொழில்துறையிலிருந்து பெற்று வருகிறது.

read more
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட் என்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டை தலைநிமிர வைக்கும் நோக்கத்தில் மக்கள் முன்னேற்றத்திற்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கையை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்காக தண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்;டப்படாமல் இருந்தால் தான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இல்லையென்றுச் சொன்னால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும். இதை பா.ஜ.க. உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்திற்கு பேரழிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம் நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதற்காக தண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்;டப்படாமல் இருந்தால் தான் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் ஏற்படுகிற நியாயமற்ற ஏற்றத் தாழ்வுகளை தவிர்க்க முடியும். இல்லையென்றுச் சொன்னால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலைக்கப்படும். இதை பா.ஜ.க. உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்திற்கு பேரழிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம் நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட மத்திய – மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும் என எச்சரிக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

13-Mar-2025 உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் வாக்குரி...
read more
இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், 1908 இல் தியாகச் செம்மல் வ.உ.சி. உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மக்கள் தன்னெழுச்சியாக மார்ச் 13 அன்று நடத்திய போராட்டம் நெல்லை எழுச்சி என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அந்த நாளில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான நெல்லை, தூத்துக்குடி மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் 5 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள்.  தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், 1908 இல் தியாகச் செம்மல் வ.உ.சி. உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மக்கள் தன்னெழுச்சியாக மார்ச் 13 அன்று நடத்திய போராட்டம் நெல்லை எழுச்சி என வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அந்த நாளில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ஆயிரக்கணக்கான நெல்லை, தூத்துக்குடி மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் 5 பேர் தங்கள் இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் நாளை (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் நாளை (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

read more
தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

தமிழ்நாட்டு நலன் சார்ந்து செயல்படுகிற தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதியாக்குகிற வகையில் தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. பா.ஜ.க.வின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள். தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

06-Mar-2025 தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்கும் மும்மொழித் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் 90...
read more
1 6 7 8 9 10 31