Thursday, 8 January 2026

header image

செய்தி வெளியீடுகள்

[ View All ]
விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்குவதே இச்சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

விவசாயிகளின் விதைக்கு விலை நிர்ணயிக்கும் நடைமுறையே விவசாயத்தை அழித்து விதைகளுக்காக...

25/11/2025 அறிக்கை இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா – 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஒரே தருணத்தில் பல குடும்பங்களை சிதைக்கும் இந்த கொடுரமான துயரச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. தங்களது அன்றாட வேலைகளுக்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இவ்வாறு எதிர்பாராத முறையில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல...

24/11/2025 அறிக்கை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று நிகழ்ந்த பேருந்து விபத்தில் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஒரே தருணத்தில் பல குடும்பங்களை சிதைக்கும் இந்த கொடுரமான...
நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களும் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள 4 தொகுப்புச் சட்டங்களும்...

22/11/2025 அறிக்கை நடைமுறையில் உள்ள 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. அந்த சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு...