குடியரசுத் தலைவர் இசைந்து போவது ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானதாகும். தற்போது குடியரசுத் தலைவர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக் கழக துணை வேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது குறித்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் இசைந்து போவது ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிரானதாகும். தற்போது குடியரசுத் தலைவர் மூன்றாண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக் கழக துணை வேந்தர் நியமன மசோதாவை திருப்பி அனுப்பியிருப்பது குறித்து அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று எந்த இந்திரா காந்தியை வரவேற்று முத்தமிழறிஞர் கலைஞர் உரையாற்றினாரோ அதை பெருமைப்படுத்துகிற வகையில், பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று எந்த இந்திரா காந்தியை வரவேற்று முத்தமிழறிஞர் கலைஞர் உரையாற்றினாரோ அதை பெருமைப்படுத்துகிற வகையில், பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பரிசீலிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

read more
தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு இருக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் அமையப் போகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு இருக்கும் வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நிச்சயம் அமையப் போகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

22/12/2025 அறிக்கை உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்த நிலையில் அறக்கட்டளைகள் மூலமாக...
read more
கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.

கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது.

16/12/2025 அறிக்கை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்...
read more
கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் அபார வெற்றி முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வெற்றியைப் பெற்றதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகின்றேன், வாழ்த்துகிறேன்.

14/12/2025 அறிக்கை கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக...
read more
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளினால் ஏற்படுகிற விளைவுகளுக்கு பா.ஜ.க. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளினால் ஏற்படுகிற விளைவுகளுக்கு பா.ஜ.க. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

13/12/2025 அறிக்கை டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்...
read more
இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 12 ஆண்டுகளும், தமிழ்நாடு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். வேட்டி கட்டிய தமிழர்கள் எவரும் சாதிக்க முடியாத சாதனைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இரண்டு பிரதமர்களை மூன்றுமுறை தேர்வு செய்த பெருமை பச்சைத் தமிழர் காமராஜருக்கு உண்டு.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 12 ஆண்டுகளும், தமிழ்நாடு முதலமைச்சராக ஒன்பதரை ஆண்டுகாலம் பொற்கால ஆட்சி செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். வேட்டி கட்டிய தமிழர்கள் எவரும் சாதிக்க முடியாத சாதனைகளை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று இரண்டு பிரதமர்களை மூன்றுமுறை தேர்வு செய்த பெருமை பச்சைத் தமிழர் காமராஜருக்கு உண்டு.

04/12/2025 அறிக்கை இந்திய விடுதலைப் போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறைவாசமும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ...
read more
பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பி.எம்;.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றை திறக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க. அரசு 2020 இல் அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு பி.எம்;.ஸ்ரீ பள்ளிகள் மற்றும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆகியவற்றை திறக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

read more
மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினால் எந்தவித சட்ட ஒழுங்கும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் நீதிமன்ற மேல்முறையீட்டின் மூலமாக மதச்சார்பற்ற சக்திகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பினால் எந்தவித சட்ட ஒழுங்கும் சீர்குலையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் நீதிமன்ற மேல்முறையீட்டின் மூலமாக மதச்சார்பற்ற சக்திகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

read more
பண்டித நேரு அவர்கள் பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதற்காக அவரை நவ இந்தியாவின் சிற்பி என்று மக்கள் பாராட்டினார்கள்

பண்டித நேரு அவர்கள் பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு பல முற்போக்கான நடவடிக்கைகளை எடுத்தார். அதற்காக அவரை நவ இந்தியாவின் சிற்பி என்று மக்கள் பாராட்டினார்கள்

01/12/2025 அறிக்கை பண்டித நேரு அவர்கள் பிரதமராக பொறுப்பேற்று இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்...
read more