சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து பல்வேறு அடக்குமுறைகளை நேஷனல் ஹெரால்டு சந்தித்தது. சுதந்திரத்திற்கு பிறகு நேஷனல் ஹெரால்டு வெளியிட்டதில் ரூ.90 கோடி அளவுக்குக் கடன் ஏற்பட்டதால் நேஷனல் ஹெரால்டு வெளியிட்ட 3 செய்தித்தாள்களும் 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
13-Apr-2025 அறிக்கை சுதந்திரப் போராட்டத்தின் போது, 1938 ஆம் ஆண்டு லக்னோவில் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளை ஜவஹர்லால் நேரு தொடங்கினார். பிரிட...