இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பாதுகாப்பு, அதன் அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நன்மை என்பவை ஒன்றுக் கொன்று பின்னிப் பிணைந்தவை. இத்தகைய நேரங்களில், அரசாங்கம் தனது கடமைகளை தவறவிடாது, பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய ஒற்றுமை, சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றை சீராக நிலைநிறுத்தும் பொறுப்புணர்வு அரசின் அதிகாரத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி, வீர மரணங்களுக்கும், வளர்ச்சிக்கான கனவுகளுக்கும் உண்மையான மரியாதை செலுத்தும் உறுதியுடன் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

21-May-2025 |  முன்னாள் இந்திய பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 34வது நினைவு நாளான இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் அவரது தியாகத்தையும...
read more
வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

வகுப்புவாத வெறுப்பை ஊக்குவிக்கும் பொய்களை பரப்பும் தொலைக்காட்சிகள், இணையதளங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தேசிய ஒற்றுமையை காக்க போராடிவரும் மூத்த பத்திரிகையாளரான திரு சித்தார்த் வரதராஜன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவரும் ‘தி வயர்’ இணையதள இதழை முடக்கியிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது விழுந்த பேரடியாகும்.

read more
தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.

தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழ்நாட்டில் நல்லாட்சி தொடர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நான்காண்டு சாதனை நிச்சயம் துணை புரியும்.

07-May-2025 அறிக்கை கடந்த 2019 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்கா...
read more
அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றுகிற வகையில் நாடு தழுவிய பரப்புரை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வருகிற மே 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் எனது தலைமையில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

read more
மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், தில்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை பா.ஜ.க. கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், தில்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

read more
தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி மாநில அமைச்சரவையின் ஆலோசனையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். ஆனால், அவற்றுக்கு விரோதமாக தமிழ்நாட்டில் உள்ள 16 பல்கலைக் கழங்களில் தன்னை வேந்தராக கருதிக் கொண்டு துணை வேந்தர்களுக்கான தேடுதல் குழுவை அமைத்து, துணை வேந்தர்களை நியமித்து வருகிறார்.

21-Apr-2025 அறிக்கை தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கடந்த மூன்றாண்டுகளாக மக்களால் தேர்ந்தெட...
read more
கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.

கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.

read more
தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு காலம் தாழ்த்தி, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கி மாநில உரிமைகளை பாதுகாத்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு காலம் தாழ்த்தி, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கி மாநில உரிமைகளை பாதுகாத்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

read more
இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை முடக்குவதற்கு பல்வேறு அடக்குமுறைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை மூலம் ஏவிவிட்டு வருகிறது.

இந்தியாவின் முதன்மை எதிர்கட்சியாக இருக்கிற இந்திய தேசிய காங்கிரசை முடக்குவதற்கு பல்வேறு அடக்குமுறைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை மூலம் ஏவிவிட்டு வருகிறது.

read more
ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

15-Apr-2025 அறிக்கை ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அம...
read more