சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய  எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது. – தலைவர் திரு  கே எஸ் அழகிரி

சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 05-Nov-2022 பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை த...
read more
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பாதிப்புகளை கண்டறிந்து, மாநில அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 05-Nov-2022 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்ப...
read more
கூடுதல் தொகையைச் செலுத்த தனியார் மருத்துவக்கல்லூரிகள் நிர்ப்பந்திப்பது பெற்றோரை வேதனையடையச் செய்துள்ளது. ரூ. 5 லட்சம் தான் செலவாகும் என்று நினைத்த பெற்றோரிடம், கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்வது எந்த வகையில் நியாயம்? – தலைவர் திரு  கே எஸ் அழகிரி

கூடுதல் தொகையைச் செலுத்த தனியார் மருத்துவக்கல்லூரிகள் நிர்ப்பந்திப்பது பெற்றோரை வேதனையடையச் செய்துள்ளது. ரூ. 5 லட்சம் தான் செலவாகும் என்று நினைத்த பெற்றோரிடம், கூடுதல் கட்டணம் செலுத்தச் சொல்வது எந்த வகையில் நியாயம்? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மதவாத,  சனாதன தர்ம வருணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது  அழகல்ல. இதைவிட ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் வேறேதும் இருக்க முடியாது.   – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மதவாத, சனாதன தர்ம வருணாசிரம, வன்முறை கருத்துகளை ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு கூறுவது அழகல்ல. இதைவிட ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் வேறேதும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து அக்டோபர் 31 ஆம் தேதி மாவட்ட பா.ஜ.க. சார்பாக கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலை என்ன ? இதில் கூட பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து அக்டோபர் 31 ஆம் தேதி மாவட்ட பா.ஜ.க. சார்பாக கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலை என்ன ? இதில் கூட பா.ஜ.க.வின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31 ஆம் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31 ஆம் தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 28-Oct-2022 கோவையில் காரில் சிலிண்டர்  வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு...
read more
கோவை குண்டு வெடிப்பின் மூலம் தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

கோவை குண்டு வெடிப்பின் மூலம் தீவிரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் எந்த பின்புலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தீப ஒளியில் ஏழைகளின் இன்முகம் ஒளிரட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

  தீபாவளி வாழ்த்துச் செய்தி   ஒரு மதத்தினர் பண்டிகைகளைக் கொண்டாடும்போது மற்ற மதத்தினர் வாழ்த...
read more
எதிர்பாராத மழைக் காலங்களில் விவசாயிகள்  உற்பத்தி செய்கிற நெல் தானியங்கள் ஈரப்பதம் அடைந்து விற்க முடியாத அவலநிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

எதிர்பாராத மழைக் காலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற நெல் தானியங்கள் ஈரப்பதம் அடைந்து விற்க முடியாத அவலநிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 12 October 2022 பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ...
read more
பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கின்ற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
1 9 10 11 12 13 16