உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மே தின வாழ்த்துச் செய்தி நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தொழிலாளர் சட்டங்களை அகற்றிவிட்டு மக்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்க...
read more
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  : தலைவர் திரு கே எஸ் அழகிரி

இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். : தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடிய மனித நேயமிக்கவராக வாழ்ந்து, சமூக நீதிக் காவலராக விளங்கிய திரு. எல். இளையபெருமாள் அவர்களது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமது வாழ்நாள் முழுவதும் பட்டியலின மக்களின் நலனுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அனைத்து மக்களையும் நேசிக்கக் கூடிய மனித நேயமிக்கவராக வாழ்ந்து, சமூக நீதிக் காவலராக விளங்கிய திரு. எல். இளையபெருமாள் அவர்களது புகழை பரப்புகிற முயற்சியை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 18 April 2023 மக்களவை காங்கிரஸ் உறுப்பினராக 1952 முதல் மூன்று முறையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்ட...
read more
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரும்பைக் கூட எடுத்துப் போடாத பா.ஜ.க., விடுதலைக்கு பாடுபட்ட தேசிய தலைவர்களின் முக்கியத்துவத்தை கண்டு சகித்துக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் துரும்பைக் கூட எடுத்துப் போடாத பா.ஜ.க., விடுதலைக்கு பாடுபட்ட தேசிய தலைவர்களின் முக்கியத்துவத்தை கண்டு சகித்துக் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

read more
இந்த சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்த சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார, சட்டவிரோதப் போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வருகிற 12.4.2023 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில்  மாபெரும் கண்டன பொதுக்கூட்டம். : தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் சர்வாதிகார, சட்டவிரோதப் போக்கை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வருகிற 12.4.2023 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம். : தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை : 11 April 2023 தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதற்கொண்டு தொடர்ந்து மக்களால் தேர்ந்...
read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இத்தகைய போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இத்தகைய போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 06-Apr 2023 ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி தமிழ்நாட்ட...
read more
சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 04-Apr 2023 சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்ப...
read more
மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும். பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும். பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச்செய்தி சமண சமயத்தை போதித்த மகாவீரர் பீகாரில் ஒரு அரச குடும்பத்தில் ...
read more
1 23 24 25 26 27 29