இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிவிப்பு September 2022 இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்லத்துரை அப்துல்லா அவர்களின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்...
read more
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி, சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நரிக்குறவர்களை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்பது உலகறிந்த உண்மை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் அனைவரும் இணைய கன்னியாகுமரிக்கு அணி அணியாக வாருங்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 05 September 2022 இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வருகிற செப்...
read more
தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்டுள்ள  ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின் ஊதுகுழலாகவே செயல்பட்டு ஆளுநர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கே அவமானமாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழகத்தின் நலன்களுக்கு முட்டுக்கட்டை போடுவதையே தொழிலாக கொண்டுள்ள  ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார்களின் ஊதுகுழலாகவே செயல்பட்டு ஆளுநர் பதவிக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொண்டிருப்பது அரசியல் சாசனத்துக்கே அவமானமாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து 7 பேரை படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனை குறைப்பு செய்வதை விட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து 7 பேரை படுகொலை செய்தவர்களை நீதிமன்றம் தண்டித்த பிறகும், கருணை காட்டி தண்டனை குறைப்பு செய்வதை விட ஜனநாயக சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திர தின விழாவை கொண்டாடுவதாகக் கருதப்படும். –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பின்பற்றிய கொள்கைகளை பரப்புகிற வகையிலும் 75-வது சுதந்திர தின பவள விழாவை நன்றிப் பெருக்கோடு அனைவரும் கொண்டாட வேண்டும். அதன்மூலமே உண்மையான சுதந்திர தின விழாவை கொண்டாடுவதாகக் கருதப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பாஜக இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பாஜக இத்தகைய அநாகரீக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற அநாகரீகப் போக்கு தொடருமேயானால், அதற்கான எதிர்வினையை தமிழக பா.ஜ.க.வினர் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
அம்பானிக்கும், அதானிக்கும் நடைபெறுகிற வணிகப் போட்டியில் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவின் காரணமாக உலக பணக்காரர்களில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கௌதம் அதானி கைப்பற்றியிருக்கிறார் –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

அம்பானிக்கும், அதானிக்கும் நடைபெறுகிற வணிகப் போட்டியில் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவின் காரணமாக உலக பணக்காரர்களில் நான்காவது இடத்தையும், ஆசியாவில் முதல் இடத்தையும் கௌதம் அதானி கைப்பற்றியிருக்கிறார் – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 11 August 2022 இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவதற்கு...
read more
ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேசியத் திருவிழாவாக 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, அதன்மூலம் தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தேசியத் திருவிழாவாக 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி, அதன்மூலம் தேசிய எழுச்சியை உருவாக்க வேண்டுமென அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 08 August 2022 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 200 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக முறையில் போராடி 1...
read more
1 28 29 30 31 32 43