பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்துக்கு எதிரான தொடர் செயல்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிற திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைப்படத்துறையில் மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிற திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைப்படத்துறையில் மிக உயர்ந்த தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலைவர் திரு  கே எஸ் அழகிரி

சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலைவர் திரு கே எஸ் அழகிரி

23 OCT 21 அறிக்கை  பச்சைத் தேயிலைக்கு குறைவான சந்தை விலை, தினக்கூலி அதிகரிப்பு, உரம் விலை உயர்வு, தேயில...
read more
இந்தியாவில்  ஐந்து பெண்களில்  ஒருவர் எடை குறைவாக  இருப்பதே, எடை குறைவான   குழந்தைகள்   பிறப்பதற்கும் குறைப் பிரசவத்துக்கும்  காரணம்.  எனவே, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்தியாவில் ஐந்து பெண்களில் ஒருவர் எடை குறைவாக இருப்பதே, எடை குறைவான குழந்தைகள் பிறப்பதற்கும் குறைப் பிரசவத்துக்கும் காரணம். எனவே, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

20 OCT 2021 அறிக்கை :-  ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தை எடை, குழந்தை வளர்ச்சி மற்றும் குழந்தை இறப்பு ஆகிய...
read more
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக அனுபவித்து வருகிற சொத்தின் மீதான நிலஉரிமை மறுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு @SPK_TNCC MLA தலைமையில் @INCTamilNadu  சார்பாக குழு அனுப்பப்படுகிறது.  – தலைவர் திரு @KS_Alagiri

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் நீண்டகாலமாக அனுபவித்து வருகிற சொத்தின் மீதான நிலஉரிமை மறுக்கப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு @SPK_TNCC MLA தலைமையில் @INCTamilNadu சார்பாக குழு அனுப்பப்படுகிறது. – தலைவர் திரு @KS_Alagiri

read more
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் நபிகள் நாயகம் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியும், நலமும் பெற்று வாழ மீலாது நபி வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
இன்று (16 அக்டோபர் 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

இன்று (16 அக்டோபர் 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

read more
விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன்  மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன்  மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

13 – OCT- 2021 அறிக்கை 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் ...
read more
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

07 – OCT- 2021 – அறிக்கை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலைக்குப் பிறகு 1991 இல் விடுதலைப் ப...
read more
1 39 40 41 42 43 54