இன்று (16 அக்டோபர் 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

இன்று (16 அக்டோபர் 2021) டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தெரிவித்த கருத்துகள்.

read more
விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன்  மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை அலட்சியப் போக்குடன்  மத்திய பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

13 – OCT- 2021 அறிக்கை 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் ...
read more
அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

07 – OCT- 2021 – அறிக்கை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலைக்குப் பிறகு 1991 இல் விடுதலைப் ப...
read more
திருமதி. பிரியங்கா காந்தி அவர்களுக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

திருமதி. பிரியங்கா காந்தி அவர்களுக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை செவ்வாய்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவர். ஆனால், குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் செயல்பட்டு, அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு நிதியை நேரடியாக வழங்குவது, பதவிப்பிரமாணத்தின் போது அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் என்பவர் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவானவர். ஆனால், குஜராத்துக்கு மட்டும் பிரதமர் போல் செயல்பட்டு, அங்குள்ள தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு நிதியை நேரடியாக வழங்குவது, பதவிப்பிரமாணத்தின் போது அவர் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறும் செயலாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

04 OCT 2021 – அறிக்கை – நிதி ஒதுக்குவதிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வரை, குஜராத்துக்கு அள்ளிக் ...
read more
அனைத்து நீதிபதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு கொடுத்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச்  செல்கிற நடைமுறை இல்லை. இதற்கு உள்நோக்கம் கற்பித்து கண்டனத்தை எழுப்புவது, தாம் வகிக்கின்ற நீதிபதி பொறுப்புக்கு அழகல்ல. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அனைத்து நீதிபதிகளுக்கும் தனித்தனியாகப் பாதுகாப்பு கொடுத்து நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்கிற நடைமுறை இல்லை. இதற்கு உள்நோக்கம் கற்பித்து கண்டனத்தை எழுப்புவது, தாம் வகிக்கின்ற நீதிபதி பொறுப்புக்கு அழகல்ல. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

03 OCT 2021 – அறிக்கை – நடிகர் திலகம் பத்மஸ்ரீ சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா அக்டோபர் 1 அன்று சென்னை க...
read more
பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர் தலைவர் ராகுல்காந்தி தான்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குபவர் தலைவர் ராகுல்காந்தி தான்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று மகாத்மா காந்தி, பண்டிதநேரு, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று மகாத்மா காந்தி, பண்டிதநேரு, அமரர் ராஜிவ்காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற யோகக் குடில் சிவயோகி சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

மதநல்லிணக்கத்திற்கு உலை வைக்கின்ற வகையில் கருத்துகளை வெளியிடுகிற யோகக் குடில் சிவயோகி சிவகுமார் போன்ற சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more