பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் மோடி அறிவித்தபடி கருப்புப் பணமோ, கள்ள பணமோ, பயங்கரவாத நடவடிக்கைகளும் குறைந்தபாடில்லை. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிப்பதற்கு மாறாக மக்களிடையே பணப் புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024  இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

காங்கிரஸ் கட்சி உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க. கட்சியை 2024 இல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்காக தமிழக முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மிகச் சிறந்த மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தனியாருக்கு 4,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தாரை வார்ப்பதற்காக சேலம் இரும்பு உருக்காலையை விற்பனை செய்யும் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

தனியாருக்கு 4,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தாரை வார்ப்பதற்காக சேலம் இரும்பு உருக்காலையை விற்பனை செய்யும் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100 நாள் –  வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100 நாள் – வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் அமைப்புகள் அனைத்தும் கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை – 15-Dec-2022 இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்., பரப்பிய வெறுப்பு அர...
read more
என்டிடிவியை அதானி குழுமம் கையகப்படுத்தியது முறையற்ற செயலாகும். ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்துவிட்டு நான்காவது தூணான பத்திரிகைகள் மற்றும் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

என்டிடிவியை அதானி குழுமம் கையகப்படுத்தியது முறையற்ற செயலாகும். ஜனநாயகத்தின் 3 தூண்களையும் பதம் பார்த்துவிட்டு நான்காவது தூணான பத்திரிகைகள் மற்றும் ஊடகத்துறையிலும் கை வைத்துள்ளது ஆபத்தின் அறிகுறியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்து வருகிற பேராதரவின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஜனநாயகத்திற்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு மக்களிடையே கிடைத்து வருகிற பேராதரவின் மூலம் மோடி ஆட்சி அகற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவே ஜனநாயகத்திற்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
எனவே, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பண்டித நேரு அவர்களைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

எனவே, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பண்டித நேரு அவர்களைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்களுக்கும், இழப்பீட்டு தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பட்டாசு விபத்தில் உயிரிழந்த பெண்கள் உட்பட ஐந்து தொழிலாளர்களுக்கும், இழப்பீட்டு தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

read more
பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பேரழிவுமிக்க அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
1 8 9 10 11 12 16