தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள். அதற்கு மாறாக அவரது வீட்டிலேயே தேசியக் கொடி ஏற்றும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள். அதற்கு மாறாக அவரது வீட்டிலேயே தேசியக் கொடி ஏற்றும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 16-August-2023 நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது என்...
read more
நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி செய்தி மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. அவரது மரணத்தின் ஈரம் காய்வதற்குள்ளாகவே அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டது நம்மை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி செய்தி மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. அவரது மரணத்தின் ஈரம் காய்வதற்குள்ளாகவே அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டது நம்மை கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

read more
இந்திய மக்களின் நலன்களுக்கு விரோதமாக ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆட்சி செய்து வருகிற மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகற்றிட சுதந்திர திருநாளில் சூளுரை மேற்கொள்வோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இந்திய மக்களின் நலன்களுக்கு விரோதமாக ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆட்சி செய்து வருகிற மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அகற்றிட சுதந்திர திருநாளில் சூளுரை மேற்கொள்வோம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
நீண்டகாலமாக நீதிமன்றங்களிடையேயும், வழக்கறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மொழி எல்லைகளைக் கடந்து நடைமுறையில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன ?  இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நீண்டகாலமாக நீதிமன்றங்களிடையேயும், வழக்கறிஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மொழி எல்லைகளைக் கடந்து நடைமுறையில் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களை மாற்றி விட்டு புதிய பெயர்களை வைக்க வேண்டிய அவசியம் என்ன ? இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 12-August-2023 நாடாளுமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று இந்திய குற்றவியல் சட்டங்களை மறு சீர...
read more
பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேச முன்வரவில்லை.  எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அதுகுறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமர் பேச்சில் முதல் 90 நிமிடம் வரை மணிப்பூரைப் பற்றி பேச முன்வரவில்லை. எதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதோ அதுகுறித்து பேசாமல் புறக்கணித்ததனால் தான் வெளிநடப்பு செய்ய நேர்ந்தது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 11-August-2023 கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலம் வரலாறு காணாத வன்முறையை எதிர்கொண்டு ...
read more
நாடாளுமன்றத்தில் அதானிக்கும் உங்களுக்கும் என்ன உறவு மோடி? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்வி தான் அவரது பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.அது உண்மை என்பதை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நாடாளுமன்றத்தில் அதானிக்கும் உங்களுக்கும் என்ன உறவு மோடி? என்று எழுப்பிய ஒற்றைக் கேள்வி தான் அவரது பதவி பறிபோகக் காரணமாக அமைந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.அது உண்மை என்பதை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 05-August-2023 ‘எப்படி மோடி என்ற குடும்பப் பெயர் உள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற...
read more
மக்களின் குரலாக மக்களவையில் தலைவர் ராகுல்காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மக்களின் குரலாக மக்களவையில் தலைவர் ராகுல்காந்தியின் குரல் மீண்டும் ஒலிக்கப் போகிறது. இது இந்தியாவின் நீதி பரிபாலனத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
“வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிற கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 இல் இருந்து 20 லட்சம் வரை வழங்குவேன் என்று பேசினாரே ?  பேசியபடி செயல்பட்டாரா ? ” – தலைவர் திரு கே எஸ் அழகிரி

“வெளிநாடுகளில் பதுக்கியிருக்கிற கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் 15 இல் இருந்து 20 லட்சம் வரை வழங்குவேன் என்று பேசினாரே ? பேசியபடி செயல்பட்டாரா ? ” – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
மணிப்பூரில் அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை  விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மணிப்பூரில் அப்பாவி பெண்களுக்கு எதிராக நடக்கிற வன்கொடுமைக்கும், தாக்குதலுக்கும் பாராளுமன்றத்தில் பதில் சொல்லாமல் மோடி தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் பதில் சொல்லாமல் தப்ப முடியாது. வினை விதைத்த பிரதமர் மோடி வினை அறுக்கத்தான் போகிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை 27-July-2023 மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்...
read more
நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் கூற மோடி தயாராக இல்லை. இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தை அவமதித்திருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
1 20 21 22 23 24 29