உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மே தின வாழ்த்துச் செய்தி கடந்த 136 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை, 8 மணி நே...
read more
கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான திரு. செங்கம் ஜி. குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான திரு. செங்கம் ஜி. குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை |29 April 2022 மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடி தொடர்புள்ள அமை...
read more
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.  – தலைவர் திருகே எஸ் அழகிரி

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திருகே எஸ் அழகிரி

அறிக்கை |27 April 2022 தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி ...
read more
தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில், வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில், வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை |26 April 2022 தமிழக ஆளுநராக இருந்த திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தமிழகத்துக்கு விரோதமாக செ...
read more
நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி – அன்னை சோனியா காந்தி

நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி – அன்னை சோனியா காந்தி

read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி | 16 APRIL 2022 சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர...
read more
மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி | 13 APRIL 2022 சித்திரை மாதத்தை தமிழர்கள் இன்று வரை மிகவும் உற்சாகத்து...
read more
வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி

வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி

அறிக்கை | 11 APRIL 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்...
read more
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 09 APRIL 2022 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ...
read more
1 32 33 34 35 36 54