Tag: தமிழ்நாடு

ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து தமிழ்நாட்டின் நலனுக்கு விரோதமாகவே இருந்து வருகிறது. இத்தகைய போக்கை இனியும் அனுமதிக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 06-Apr 2023 ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி தமிழ்நாட்ட...

சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 04-Apr 2023 சென்னை நங்கநல்லூருக்கு அருகில், மூவரசம்பட்டில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் தெப்ப...

மக்கள் அனைவரும் அன்னாரின் உயரிய கொள்கைகளைப் பின்பற்றி, அனைத்து ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி, அமைதியான வாழ்வினையே நாடிட முற்பட வேண்டும். பகவான் மகாவீரரின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச்செய்தி சமண சமயத்தை போதித்த மகாவீரர் பீகாரில் ஒரு அரச குடும்பத்தில் ...

வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி சாதனை படைத்து வருகிற தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை 21-Mar-2023 தமிழகத்தில் மூன்றாவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல்வேறு...