இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

இலங்கை தமிழர்களின் துயரை போக்கிடும் வகையில் தமிழ்நாடு நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிதியுதவி அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே.எஸ். அழகிரி

அறிக்கை | 05 May 2022 இலங்கை அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக, அங்கு வாழ்கிற இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் கடும் துன...
read more
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். –  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ₹10 லட்சம் வழங்கப்படும். – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள் அறிவிப்பு

அறிக்கை | 04 May 2022 இலங்கையை ஆளுகிற அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான ப...
read more
ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பா.ஜ.கவை எதிர்த்த ஒரே காரணத்துக்காக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு, அசாம் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்திருக்கிறது. கேள்வி எழுப்பினால் சிறைவாசம் என்ற பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குக்கு, இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பா.ஜ.கவை எதிர்த்த ஒரே காரணத்துக்காக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு, அசாம் நீதிமன்ற தீர்ப்பு நம்பிக்கை அளித்திருக்கிறது. கேள்வி எழுப்பினால் சிறைவாசம் என்ற பா.ஜ.க.வின் சர்வாதிகாரப் போக்குக்கு, இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்துள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான திரு. செங்கம் ஜி. குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான திரு. செங்கம் ஜி. குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை |29 April 2022 மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடி தொடர்புள்ள அமை...
read more
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.  – தலைவர் திருகே எஸ் அழகிரி

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி உயர் மின் அழுத்தக் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். – தலைவர் திருகே எஸ் அழகிரி

அறிக்கை |27 April 2022 தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில், தேரின் மேற்பகுதி ...
read more
தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில், வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களின் செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்ற வகையில், வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை |26 April 2022 தமிழக ஆளுநராக இருந்த திரு. பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தமிழகத்துக்கு விரோதமாக செ...
read more
நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி – அன்னை சோனியா காந்தி

நம்மிடையே பரவும் ஒரு நுண்கிருமி – அன்னை சோனியா காந்தி

read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி | 16 APRIL 2022 சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை தழுவிய ஏசுபிரான் மீண்டும் உயிர...
read more
1 33 34 35 36 37 44