முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 04 Feb 2022 தேனி, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக முல...
read more
தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும் போது, தி.மு.க. கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும் போது, தி.மு.க. கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை தமிழகத்திலுள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்க...
read more
இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற சூழலை உருவாக்க 73-வது குடியரசு தினத்தில் உறுதியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. – திரு கே எஸ் அழகிரி

இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற சூழலை உருவாக்க 73-வது குடியரசு தினத்தில் உறுதியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. – திரு கே எஸ் அழகிரி

read more
மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் போட்டிப் போட்டுக் கொண்டு சொத்துகளைக் குவித்து வருகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் போட்டிப் போட்டுக் கொண்டு சொத்துகளைக் குவித்து வருகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். – திரு கே எஸ் அழகிரி

தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். – திரு கே எஸ் அழகிரி

read more
பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 07 Jan 2022 அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வக...
read more
1 35 36 37 38 39 42