Tag: TNCC
வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி
அறிக்கை | 11 APRIL 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்...
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 09 APRIL 2022 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ...
மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 08 APRIL 2022 கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை வி...
இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 04 APRIL 2022 இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற...
முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி
அறிக்கை | 25 Mar 2022 கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, த...




