மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 08 APRIL 2022 கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தல் அரசியலில் ஆத...
read more
இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 04 APRIL 2022 இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற...
read more
ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும்  உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 முதல் 4 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 முதல் 4 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

முத்தமிழறிஞர் கலைஞரைப் போலவே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் பெருந்தலைவர் காமராஜரின் புகழைப் போற்றுகிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதைத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாராட்டி மகிழ்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 25 Mar 2022 கடந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுக்கால மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, த...
read more
பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பா.ஜ.க. அரசு தொடர்ந்து மக்களை பாதிக்கின்ற வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசின் இந்த விலையேற்றத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த வேளாண்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன். – தலைவர் திரு கேஎஸ் அழகிரி

அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகிற வகையில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலோடு நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன். – தலைவர் திரு கேஎஸ் அழகிரி

read more
1 33 34 35 36 37 56