அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, துணிச்சலோடு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, துணிச்சலோடு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

09 Aug 2021 தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பிற்கு ஏற்ப நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் விரிவா...
read more
தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று எழுதிய கடிதம்

தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று எழுதிய கடிதம்

அன்புள்ள திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு,தங்கள் தந்தை, தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் இந்த ...
read more
தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம்  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில், 30.7.2021, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தமிழ்நாடு காங்கிரசின் எதிர்கால செயல்திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் முன்னிலையில், 30.7.2021, வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

தீர்மானம் : 1 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பேற்றது முதற்கொண்டு ந...
read more
நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள்.

நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள்.

read more
திரு சசிகாந்த் செந்தில் அவர்கள் சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

திரு சசிகாந்த் செந்தில் அவர்கள் சமூக ஊடகம், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக நியமனம்

read more
குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல்,  அனைத்து மாநிலங்களையும் சமமாக அணுகும் பிரதமராக மோடி செயல்பட்டால் மட்டுமே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும்.   – கே.எஸ் அழகிரி

குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் சமமாக அணுகும் பிரதமராக மோடி செயல்பட்டால் மட்டுமே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும். – கே.எஸ் அழகிரி

read more
செல்போன்கள் வேவு பார்த்தது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதிவிசாரணை நடத்த கோரி, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து  விலக கோரி 22.7.2021 காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி   – கே.எஸ் அழகிரி

செல்போன்கள் வேவு பார்த்தது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதிவிசாரணை நடத்த கோரி, உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக கோரி 22.7.2021 காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி – கே.எஸ் அழகிரி

read more
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     – கே.எஸ் அழகிரி

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற கண்காணிப்பு தொழில்நுட்ப நிறுவனம் மூலம் இந்தியாவில் மட்டும் 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. – கே.எஸ் அழகிரி

read more
மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில் கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது  கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது.    – கே.எஸ் அழகிரி

மக்கள் உயிரைக் காக்கும் தடுப்பூசி விநியோகத்தில் கூட அரசியல் ரீதியாக மோடி அரசு பாரபட்சம் காட்டுவது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது. – கே.எஸ் அழகிரி

read more
ஜல் சக்தி அமைச்சகத்துக்குக் கீழ் அமைக்கப்பட்ட  காவிரி மேலாண்மை வாரியம் அதற்குக் கட்டுப்பட்ட ஒரு துறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும்.   – கே.எஸ் அழகிரி

ஜல் சக்தி அமைச்சகத்துக்குக் கீழ் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியம் அதற்குக் கட்டுப்பட்ட ஒரு துறையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை மாநில அரசுகளின் உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். – கே.எஸ் அழகிரி

05 July 2021 மத்திய பா.ஜ.க. அரசு கடந்த 7 ஆண்டு காலமாக தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாகத் தொடர்ந்து செயல்பட...
read more
1 44 45 46 47 48 56