பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 08 Jan 2022 பிரதமரின் பஞ்சாப் பயணத்தை அரசியலாக்கி, கிடைத்த வரை லாபம் தேடும் முயற்சி சமீபத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது ஏற்க...
read more
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை உறுதி செய்து கலந்தாய்வுக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 07 Jan 2022 அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வக...
read more
மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிக் காக்க வேண்டிய தமிழக ஆளுநர், தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  –  தலைவர் திரு கே எஸ் அழகிரி

மத்திய, மாநில அரசுகளிடையே நல்லுறவை பேணிக் காக்க வேண்டிய தமிழக ஆளுநர், தமிழகத்திற்கு விரோதமாக செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 05 Jan 2022 தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ...
read more
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 20 Dec 2021  தமிழக மீனவர்கள், இந்திய – இலங்கை கடல் எல்லைக்கு அருகே ராமேஸ்வரத்திலிருந்து 537 படக...
read more
காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் தேடுவதாலும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியிலும் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றி பெற முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

காசி விஸ்வநாதர் கோயிலில் புனரமைப்பு என்ற போர்வையில் அரசியல் ஆதாயம் தேடுவதாலும், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கியை விரிவுபடுத்துகிற முயற்சியிலும் பிரதமர் மோடி நிச்சயம் வெற்றி பெற முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 17 Dec 2021 வாரணாசியில் ரூ. 800 கோடி மதிப்பிலான 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற்ற காசி விஸ்வநா...
read more
முப்படைகளின் தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத், அவருடைய மனைவி திருமதி. மதுளிகா ராவத் ஆகியோரது உடல்களுக்கு திரு  ராகுல்காந்தி  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

முப்படைகளின் தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத், அவருடைய மனைவி திருமதி. மதுளிகா ராவத் ஆகியோரது உடல்களுக்கு திரு  ராகுல்காந்தி  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அறிக்கை | 10 Dec 2021 முப்படைகளின் தலைமைத் தளபதி திரு. பிபின் ராவத், அவருடைய மனைவி திருமதி. மதுளிகா ராவத் ...
read more
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 7 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனில் ரூபாய் 10.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த பா.ஜ.க. அரசு ரூபாய் 2 லட்சம் கோடி விவசாயிகள் கடனை சுலபமாக தள்ளுபடி செய்திருக்கலாம்.   – தலைவர் திரு  கே எஸ் அழகிரி

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் 7 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனில் ரூபாய் 10.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த பா.ஜ.க. அரசு ரூபாய் 2 லட்சம் கோடி விவசாயிகள் கடனை சுலபமாக தள்ளுபடி செய்திருக்கலாம். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததின் பின்னணி குறித்தும், அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவு குறித்தும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

சர்ச்சைக்குரிய லாட்டரி அதிபர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததின் பின்னணி குறித்தும், அவருக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவு குறித்தும் நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பிணங்கள் மீது தான் ஆட்சி நடத்துவோம் என்று பாஜக முரண்டு பிடித்தால், மக்கள் வெகுண்டெழுந்து தண்டிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிணங்கள் மீது தான் ஆட்சி நடத்துவோம் என்று பாஜக முரண்டு பிடித்தால், மக்கள் வெகுண்டெழுந்து தண்டிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 03 Dec 2021 2020 ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் மட்டும் 1 லட்ச...
read more
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more