மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி| 13 APRIL 2022 மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனத...
read more
தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். தமிழ் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி | 13 APRIL 2022 சித்திரை மாதத்தை தமிழர்கள் இன்று வரை மிகவும் உற்சாகத்து...
read more
வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி

வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு திருச்சி ஜங்ஷன், திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்களது இல்லத்திலிருந்து வேதாரண்ய உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை தொடக்க விழா – தலைவர் திரு கே எஸ் அழகரி

அறிக்கை | 11 APRIL 2022 இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென அகில இந்...
read more
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் திரு. மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி பாத யாத்திரை நடைபெறுகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 09 APRIL 2022 பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் ...
read more
மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற அணுகுமுறையை கையாண்ட பா.ஜ.க.வினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்கிற வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 08 APRIL 2022 கடந்த எட்டு ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி வாக்கு வங்கியை வி...
read more
இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இலங்கையில் வாழ்கிற ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 13-வது திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்த இலங்கை அரசின் மீது இந்திய அரசு உரிய அழுத்தத்தை வழங்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 04 APRIL 2022 இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற...
read more
ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும்  உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்கிற தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக திரு. செந்தில் தொண்டமான் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அவரை வாழ்த்துகிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 முதல் 4 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்து மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 2 முதல் 4 வரை காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
1 34 35 36 37 38 44