தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பாராளுமன்ற உரையின் தமிழாக்கம்.

தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பாராளுமன்ற உரையின் தமிழாக்கம்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி அவர்கள் ஆற்றிய உரை: &...
read more
முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை திருப்பி அனுப்பியது தமிழகத்திலுள்ள ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற நடவடிக்கையாகும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும் போது, தி.மு.க. கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

குடியரசுத் தலைவர் இன்றைக்கு உரை நிகழ்த்தும் போது, தி.மு.க. கொண்டு வருகிற நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை தமிழகத்திலுள்ள கிராமப்புற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்க...
read more
இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற சூழலை உருவாக்க 73-வது குடியரசு தினத்தில் உறுதியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. – திரு கே எஸ் அழகிரி

இந்தியாவில் நிலவுகிற வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கமும், சமூகநீதியும் ஏற்படுகிற சூழலை உருவாக்க 73-வது குடியரசு தினத்தில் உறுதியேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. – திரு கே எஸ் அழகிரி

read more
மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் போட்டிப் போட்டுக் கொண்டு சொத்துகளைக் குவித்து வருகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மோடியின் ஆட்சியில் ஒருபக்கம் வறுமையும், வருவாய் இழப்பிலும் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மறுபுறம் பிரதமர் மோடியின் நண்பர்களான அதானியும், அம்பானியும் போட்டிப் போட்டுக் கொண்டு சொத்துகளைக் குவித்து வருகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழகத்தின் சார்பாக விடுதலைப் போராட்டத்தில் வீரமிக்க அளவில் பங்காற்றியவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்க மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். – திரு கே எஸ் அழகிரி

தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கல் நன்னாளை போற்றிப் பாராட்டும் வகையில் அனைத்து மக்களின் பங்களிப்போடு பொங்கல் விழா சிறப்புற அமையட்டும். – திரு கே எஸ் அழகிரி

read more
பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

பிரதமரின் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை மூடிமறைக்கவே பா.ஜ.க.வினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more