அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் காஷ்மீர் பைல்ஸ். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் காஷ்மீர் பைல்ஸ். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 17 Mar 2022 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் வ...
read more
ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிற பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை 2024 இல் அகற்றுவதுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

அறிக்கை | 14 Mar 2022 ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் 4 ...
read more
மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கிற பெண்களுக்கு சமஉரிமை, சமவாய்ப்பு வழங்குவதோடு, சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகளை முழுமையாக பெறுகிற வகையில் சூழலை உருவாக்க வேண்டுமென்பதே சர்வதேச மகளிர் தினத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிற இந்தியர்களில் பலர் ருமேனிய எல்லை பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அவர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற படுதோல்வியை மூடிமறைக்க வாக்கு சதவிகித புள்ளி விவரங்களை வைத்துக்கொண்டு மூன்றாவது பெரிய கட்சி என்று கூறுவதைவிட மலிவான அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்று அடிப்படை ஆதாரமற்ற கருத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்த முடிவின்படி தில்லி அணிவகுப்பில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்த முடிவின்படி தில்லி அணிவகுப்பில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயல்படுகிற ஒரே கட்சியான தமிழக பா.ஜ.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும். அதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பகிரங்கமாகச் செயல்படுகிற ஒரே கட்சியான தமிழக பா.ஜ.க.விற்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தைப் புகட்ட வேண்டும். அதன்மூலம் தமிழக பா.ஜ.க.வின் ஆணவ அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது.  – தலைவர் திரு கே எஸ் அழகிரி

தமிழக மக்களின் நலனிற்கு விரோதமாக செயல்படுகிற அண்ணாமலை, எந்தப் பிரச்சினையை கையில் எடுத்தாலும் எந்தவித பலனும் கிடைக்காமல் அவருக்கு எதிராகவே போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எதிர்காலமே இல்லாத ஒரு கட்சியாக பா.ஜ.க. விளங்கி வருகிறது. – தலைவர் திரு கே எஸ் அழகிரி

read more
தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பாராளுமன்ற உரையின் தமிழாக்கம்.

தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் பாராளுமன்ற உரையின் தமிழாக்கம்.

read more
1 34 35 36 37 38 56